ராஜபாளையம்-தென்காசி இடையே - சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்கள் : வேரோடு இடமாற்றம் செய்யப்படுமா?

By செய்திப்பிரிவு

சாலை விரிவாக்கப் பணிக்காக ராஜபாளையம்-தென்காசி சாலை யில் அரசு மருத்துவமனை அருகே ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மரமும் 50 முதல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். அதிலும் குறிப்பாக 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றிவிட்டு சாலை அமைக் கும் பணி நடைபெறுகிறது.

அதிகரித்துவரும் கரோனா தொற்றால் நோய் பாதிப்புக் குள்ளான மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இயற்கையாக மனி தன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை வழங்கும் மரங்களை வெட்டி அழித்துவிடாமல், அவற்றை நவீன இயந்திரங்கள் மூலம் வேரோடு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

17 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்