திருப்பரங்குன்றம் வைகாசி விசாக விழா ரத்து :

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாதத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மே 12-ல் நடைபெறவிருந்த கார்த்திகை மாத திருவிழா, மே 16-ல் நடைபெறவிருந்த வைகாசி வசந்த உற்சவம், மே 25-ல் வைகாசி விசாகம் (பால்குடம்), ஜூன் 26-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்நாட்களில் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்