காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 113 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 6,877 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 931 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை வெளிமாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட கரோனா தொற்றுடன் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்