இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் காவல்துறையினருக்கு 500 முகக்கவசங்கள் மற்றும் சோப்பு பெட்டிகள் ஆகியவை நேற்று வழங்கப்பட்டன.
பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,டிஎஸ்பி(பயிற்சி) பெனாசிர் பாத்திமா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளைச் செயலாளர் ஜெயராமன் உதவிப் பொருட் களை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago