செஞ்சிலுவை சங்கம் உதவி :

By செய்திப்பிரிவு

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் காவல்துறையினருக்கு 500 முகக்கவசங்கள் மற்றும் சோப்பு பெட்டிகள் ஆகியவை நேற்று வழங்கப்பட்டன.

பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,டிஎஸ்பி(பயிற்சி) பெனாசிர் பாத்திமா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளைச் செயலாளர் ஜெயராமன் உதவிப் பொருட் களை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்