பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையின் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் இன்று (மே 1) நடைபெற உள்ளது. இம்முகாமில் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்யலாம் என மாவட்ட அரசு ரத்த வங்கி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago