புதுவேட்டக்குடியில் அரசு பள்ளியில் இன்று ரத்ததான முகாம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையின் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் இன்று (மே 1) நடைபெற உள்ளது. இம்முகாமில் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்யலாம் என மாவட்ட அரசு ரத்த வங்கி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்