கூடா நட்பு விவகாரம்: 2 பேர் தற்கொலை :

By செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நல்லாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30). மாட்டுத் தரகர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (27). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கரூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரிடையே தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் அவர்களை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், நல்லாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சிவபாக்கியம் விஷம் குடித்தும், ஆறுமுகம் தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

46 mins ago

க்ரைம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

40 mins ago

தொழில்நுட்பம்

22 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்