அலகுமலையில் நாளை மின்தடை பராமரிப்பு பணிகள் காரணமாக, திருப்பூர் மாவட்டம் அலகுமலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (ஏப்

By செய்திப்பிரிவு

அலகுமலையில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக, திருப்பூர் மாவட்டம் அலகுமலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (ஏப்.12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சிவலசு, மருதுறையான்வலசு, முதியாநெரிச்சல், மணியம்பாளையம், கந்தம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம் மற்றும் வஞ்சிவரம்புதூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்