சுப்பிரமணியர் கோயிலில் மழை வேண்டி அபிஷேகம் :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோயிலில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதன்படி, சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்