மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த பசீர் அகமது கான்(64) கடந்த 5-ம் தேதி ஜெய்ஹிந்த்புரத்துக்குச் சென்றார், அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பசீர் அகமது கான் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago