வீட்டின் சுவரை உடைத்து 4 பவுன் நகை, ரொக்கம் திருட்டு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட நான்குசாலை சந்திப்புப் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் நடராஜன்(40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான இவர், கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். நடராஜன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறச் சுவரை உடைத்து, வீட்டிலிருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்