வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
59 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago