கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே - காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே காசநோய் விழிப்புணர்வு பதாகைகள் நேற்று பலூன்களில் கட்டி பறக்கவிடப்பட்டது.

அப்போது அங்கு நின்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க சபதமேற்போம் என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) வி.பி.துரை தலைமை வகித்தார்.

மருத்துவர்கள் ரமேஷ், முத்துகுமார், அகமது கபீர் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

11 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்