ஓபிஎஸ் தொகுதியில் திமுக, : அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு :

By செய்திப்பிரிவு

இது தொடர்பாக போடி நகர் போலீஸார் அதிமுக.நகரச்செயலாளர் பழனிராஜ், அவைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது தேர்தல் விதிமீறல், சமூக இடைவெளியை பின்பற்றாதது, அதிக வாகனங்களில் ஊர்வலமாக வந்தது, சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போடி தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்கதமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டதை வரவேற்று அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக திமுக.நகரச் செயலாளர் ம.வி.செல்வராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது சமூக இடைவெளியை பின்பற்றாதது, பொது சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சார்பு ஆய்வாளர் அழகுராஜா விசாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்