வெடிவிபத்தில் : உயிரிழப்பு 25 ஆக உயர்வு :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவரது பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக் காயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், வெடி விபத்தில் பலத்த தீக்காய மடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த அந்தோணி(40) நேற்று இறந்தார்.

அதையடுத்து, இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

52 mins ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்