கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசிவிழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா பேசும்போது, “ பொதுமக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டு, வைரஸ் பரவுதலை தடுக்க முன்வர வேண்டும். தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் கிடையாது. முதல்முறை தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பிறகு மறுமுறை தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

கல்வி

51 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்