கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசிவிழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா பேசும்போது, “ பொதுமக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டு, வைரஸ் பரவுதலை தடுக்க முன்வர வேண்டும். தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் கிடையாது. முதல்முறை தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பிறகு மறுமுறை தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
கல்வி
51 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago