கணேஷ் ஏஜென்சிஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் புதிய நிறுவன திறப்பு விழா தி.மலை பெரிய தெருவில் நடைபெற்றது.
வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவரும், கணேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனருமான மண்ணு லிங்கம் மற்றும் பாஞ்சாலி மண்ணுலிங்கம் வரவேற்றனர். மாநிலப் பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில இணைச் செயலாளர் செந்தில் மாறன், தனுசு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத் தார். போளூர் அருணாச்சலம், வழக்கறிஞர் புகழேந்தி, வணிகர் சங்க பொருளாளர் பழனி, எலெக்ட்ரிக்கல் சங்கத் தலைவர் பால தயாநிதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை ஜே.பி.குரூப் சேர்மன் எம்.இ.ஜமாலு தீன் தொடங்கி வைக்க, தி.மலை வட்ட அனைத்து வியா பாரிகள் சங்கத் தலைவர் தனக்கோடி பெற்றுக் கொண்டார்.
இதில், எம்எல்ஏ கு.பிச்சாண்டி, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாவட்ட வியாபாரிகள் சங்க பொருளாளர் கணேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் முரளிதரன், மூன்சிட்டி ரோட்டரி முன்னாள் பொறுப்பாளர்கள் எஸ்.கார்த்திகேயன், கே.கபிலன், வெங்கடேசன், சங்க வட்ட செயலாளர் கந்தன்,டிபிஎஸ் சூப்பர் மார்க்கெட் கிரிதரன், தொழிலதிபர் நூருல்லா மற்றும் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். இறுதியில், கணேஷ் மற்றும் அனிதா கணேஷ் நன்றி கூறினர். முன்னாள் செய லாளர் சித்தார்த்தன் விழாவை தொகுத்து வழங்கினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
42 mins ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
11 hours ago