தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு, இன்று (24-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலக்கோட்டில் அமைந் துள்ள புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, இன்று (24-ம் தேதி) பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் விதமாக, 6.3.2021 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
வாழ்வியல்
1 hour ago
க்ரைம்
30 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago