உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கடம்பூரில்காசநோய் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும்கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமைவகித்தார். கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் அருண் விஸ்வநாத் பேசினார். போட்டிகளில் வென்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் அப்துல்கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
ஓடிடி களம்
17 mins ago
இந்தியா
57 mins ago
கருத்துப் பேழை
50 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
கல்வி
3 hours ago