நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் சாமிகோயில் தெருவைச் சேர்ந்த வர் ரவிக்குமார் என்ற நவீன்(31). இவர் அப்பகுதியில் உள்ள சாஸ்தான் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தென்தாமரைகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago