நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

By செய்திப்பிரிவு

காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த அங்கன்வாடி ஊழியர்கள், இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று 2- வது நாளாகவும் அங்கன் வாடி ஊழியர்களின் போராட்டம் நீடித் தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்