கருத்தரிப்பு மருத்துவமனைக்கு சீல்

By செய்திப்பிரிவு

இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர். இதில் மருத்துவமனை அரசு அனுமதி இன்றியும், தகுதியான மருத்துவர்கள், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்