ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று ஊர் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பக்தவச்சலம் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
சினிமா
10 hours ago