ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்கல்வி உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்) விருதுநகரில் நேற்று நடை பெற்றது.
மாவட்டத்தில் 37 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் 8-ம் வகுப்பு படிக்கும் 4,067 பேர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago