புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை

By செய்திப்பிரிவு

மேலூர் அருகே பெ.பனையம் பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் வெள்ளைச்சாமி (29). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் பூதமங் கலம் விலக்கு அருகே சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். முன்விரோதத்தால் இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்