மேலூர் அருகே பெ.பனையம் பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் வெள்ளைச்சாமி (29). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் பூதமங் கலம் விலக்கு அருகே சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். முன்விரோதத்தால் இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago