காங்கயம் அருகே விவசாயிகள் தொடர் போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோர புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் 6 வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், விவசாயிகளை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்