கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில், ஆட்சியர் அலுவலகம் மற்றும் 10 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்குச் சென்று காணொலிக்காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். எனவே, காணொலிக்காட்சி மூலமாக நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் கரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 mins ago
சினிமா
3 hours ago
ஓடிடி களம்
29 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
59 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago