பஞ்சப்படி உயர்வை கேட்டுப்பெற தொழிலாளர்களுக்கு அறிவுரை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் சிஐடியு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறும் போது, "கடந்த 2020 நவம்பர் மாத சென்னை விலைவாசி புள்ளி 36530-ஆக உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டால் பனியன் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியாக மட்டும் ஷிஃப்ட் ஒன்றுக்கு ரூ.165.34 வரும். எனவே பீஸ்ரேட், ஷிஃப்ட் ரேட், ஒப்பந்தம் என அனைத்து பிரிவு பனியன் தொழிலாளர்களும், உயர்த்தப்பட்ட பஞ்சப்படியைக் கேட்டுப் பெற வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்காத நிறுவனங்களில் பணிபுரியும்தொழிலாளர்கள், உடனடியாக சிஐடியு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்