மத்திய மண்டலத்தில் 76 பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருச்சியில் 17 பேருக்கும், தஞ்சா வூரில் 16 பேருக்கும், திருவா ரூரில் 5 பேருக்கும், நாகையில் 11 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், கரூரில் 4 பேருக்கும் அரியலூர், பெரம்பலூர் தலா ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 20, அரியலூரில் 6, கரூரில் 4, திருவாரூரில் 13 , தஞ்சாவூரில் 15, புதுக்கோட்டையில் 4, நாகையில் 14 என 76 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

இறப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

49 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்