காரைக்காலில் மருத்துவர் வீட்டில் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

காரைக்கால் நேரு நகர் விரிவாக்கம் முல்லை நகரில் வசித்து வருபவர் செல்வம். இவர் தமிழகப் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 13-ம் தேதி குடும்பத்தினருடன் ஊருக்குச் சென்ற செல்வம், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புற கதவு திறந்துகிடந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருட்டு நிகழ்ந்த வீட்டை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் நேற்று பார்வை யிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

42 mins ago

விளையாட்டு

37 mins ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்