பெண்களை இழிவுபடுத்துவதாக கூறிஆவடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

அதே போல், திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முதல்வர் குறித்தும் பெண்கள் குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அம்பத்தூர் எம்எல்ஏவுமான அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நூர்ஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை விமர்சித்து, கண்டன உரையாற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்