தேனியைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி ஆவினில் 22 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தேனி ஆவின் ரூ.2.50 கோடி நஷ் டத்தில் இயங்குவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பணியிடங்களை நிரப் பினால் ஆண்டுக்கு ரூ.6 கோடி ஊதியம் வழங்க வேண்டும். எனவே 22 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப் பாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.
அந்த அறிவிப்பாணையைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மனு தொடர்பாக பால் உற்பத்தியாளர் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
10 hours ago
தமிழகம்
59 secs ago
சுற்றுலா
22 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
35 mins ago
உலகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago