மதுரை அருகே பொறியாளர் வீட்டில் 44 பவுன் திருடு போனது.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள வளையபட் டியைச் சேர்ந்தவர் சோம சுந் தரம்(65). பொறியாளரான இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ சிகிச் சைக்காக வீட்டைப் பூட்டிவிட்டு, மூன்றுமாவடியில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கடந்த 7-ம் தேதி குடும்பத் தினருடன் சொந்த வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 44 பவுன் நகைகள், ரூ.18 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலவளவு போலீஸார் விசா ரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago