வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

காட்டாங்கொளத்தூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ,மாலதி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியில் இருந்த இரா. சாய்கிருஷ்ணன் காட்டாங்கொளத்தூர் கிராம ஊராட்சிவட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கழுக்குன்றம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.உமா, அச்சிறுப்பாக்கம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த எஸ்.பிரகாஷ்பாபு மதுராந்தகம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த தண்டபாணி திருக்கழுக்குன்றம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்