திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வழியாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் 52 அழைப்புகள் வரப்பெற்றன. பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர்.
சமூகநீதிக் கட்சி சார்பில் அளிக் கப்பட்ட மனுவில், "திருப்பூர் -காங்கயம் சாலையிலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட பட்டியல் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என அனைவரும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகள் ஒதுக்க வேண்டும்
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
நெல் கொள்முதல் நிலையம்?
உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி அளித்த மனுவில், "தாராபுரம் வட்டத்தில் நடப்பு ஆண்டில் அமராவதி பாசனப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது புடை பருவத்தில் உள்ளது. வரும்பிப்ரவரி முதல் வாரம் அறுவ டைக்கு தயாராகி விடும். எனவேநடப்பாண்டில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தாராபுரம், அலங்கியம், தளவாய்ப்பட்டினம், செல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி, கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.முக்கிய செய்திகள்
க்ரைம்
24 mins ago
இந்தியா
10 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
சினிமா
4 hours ago