கடையல் பேரூராட்சிக்குட்பட்ட கொல்லஞ்சியில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.அரவிந்த் நேற்று பார்வை யிட்டார்.
பின்னர், பழங்குடி மக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் பிற தேவைகள் குறித்த குறைகளை அவர் கேட்டறிந்தார்.
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யாஅறி, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, உதவி வன அலுவலர் அகில்தம்பி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுலைமான் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago