பூட்டிய வீட்டில் 8 பவுன் திருட்டு

By செய்திப்பிரிவு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி திருமலை நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த வாரம் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் யாழிசைசெல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

46 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

21 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்