சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகள் வள்ளிநாயகம் (70). பார்வையற்ற இவர் தனித்து வசித்து வந்தார். கனமழையால் இவரது கூரைவீட்டின் பக்கவாட்டு சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிமூதாட்டி வள்ளிநாயகம் சம்பவஇடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து திருவெண்ணை நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்