விழுப்புரம் அருகே சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகள் வள்ளிநாயகம் (70). பார்வையற்ற இவர் தனித்து வசித்து வந்தார். கனமழையால் இவரது கூரைவீட்டின் பக்கவாட்டு சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிமூதாட்டி வள்ளிநாயகம் சம்பவஇடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து திருவெண்ணை நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
க்ரைம்
32 mins ago
இந்தியா
36 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago