திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டஅறிக்கையில், ‘‘குடியரசு தினவிழாவின்போது 2021-ம் ஆண்டுக்கான ‘வீரதீரச் செயல் அண்ணா பதக்கம்-2021’ விருது, தமிழக முதல்வரால் வழங்கப்படஉள்ளது.
உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றுவதில் வெளிப்படையான பணியில் ஈடுபட்டு, துணிச்சலாக சாதனை புரிந்த அரசு ஊழியர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். எனவே, மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் வரும் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், திருப்பூர்மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்-35-ல் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago