அமைச்சர் உதயகுமார் இன்று குமரி வருகை

By செய்திப்பிரிவு

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார்.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிலையிலான அலுவலர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்துஆய்வு செய்யும், அவர் குமரி மாவட்டத்தில்புயலினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளையும், முன்னேற்பாடுகளையும்பார்வையிட உள்ளார். இத்தகவலை தமிழக அரசின்டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

கல்வி

7 mins ago

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்