ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட்சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்பேரணி நடந்தது. லட்சுமி மில் மேம்பாலம் அருகேபேரணியை டிஎஸ்பி கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். பேரணியில் சிலம்பாட்டம், கத்திச் சண்டைபயின்ற மாணவர்களும், ஸ்கேட்டிங் மாணவர்களும் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் எஸ்.சுதா என்ற சுப்புலட்சுமி, வடக்கு மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் காந்த், சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், டிரஸ்ட்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

4 hours ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

15 mins ago

வணிகம்

18 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

46 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

53 mins ago

வணிகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்