விருதுநகர் அரசு ஐடிஐ முதல்வர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அகில இந்திய தொழிற் தேர்வு நவம்பர் 2020-க்கான ஓராண்டு-ஈராண்டு மற்றும் தோல்வியடைந்த பயிற்சியாளர்களுக்கு நவ.23 முதல் டிச.2 வரை எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிவர் புயல் காரணமாக நவ.25 முதல் 27 வரை நடைபெற இருந்த பருவமுறை எழுத்து தேர்வு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகள் டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
5 hours ago