சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் மணிகண்டன், பிரபு ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஓட்டுநர் பிரபு, மோகன், சிவக்குமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

இந்தியா

34 mins ago

கல்வி

55 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்