கோடநாடு வழக்கு 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணைவரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துநீதிபதி பி.வடமலை உத்தர விட்டார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி,தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜம்சீர் அலி மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பி.வடமலை உத்தரவிட் டார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

37 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

5 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்