ராஜபாளையம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. ராஜேந்திரன்(57), அவரது மனைவி பாக்கியலட்சுமி (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 mins ago
ஜோதிடம்
28 mins ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago