ராஜபாளையம் அருகே கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து தம்பதி படுகாயம்

By செய்திப்பிரிவு

ராஜபாளையம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. ராஜேந்திரன்(57), அவரது மனைவி பாக்கியலட்சுமி (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

28 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்