மத்திய மண்டலத்தில் உயிரிழப்பு இல்லை; 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 30 பேருக்கும், தஞ்சாவூரில் 17 பேருக்கும், திருவாரூரில் 24 பேருக்கும், நாகையில் 41 பேருக்கும், புதுக்கோட்டையில் 13 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், அரியலூரில் 8 பேருக்கும், காரைக்காலில் 11 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 51, அரியலூரில் 12, கரூரில் 28, திருவாரூரில் 25, தஞ்சாவூரில் 46, புதுக்கோட்டையில் 17, நாகையில் 30, பெரம்பலூரில் 13 என மத்திய மண்டலத்தில் 222 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

கல்வி

27 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

48 mins ago

தொழில்நுட்பம்

53 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்