நாகர்கோவில்: கருங்கல் தெற்கு பிடாகை பகுதியில் கருங்கல் எஸ்.ஐ. ஹரிகுமரன் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத்(47) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சாராய ஊறல்களையும் அழித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago