கருங்கல்லில் சாராயம் காய்ச்சியவர் கைது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கருங்கல் தெற்கு பிடாகை பகுதியில் கருங்கல் எஸ்.ஐ. ஹரிகுமரன் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத்(47) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சாராய ஊறல்களையும் அழித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்