கொடிநாள் நிதி அதிக வசூல் செய்த அலுவலருக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கு சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட் டுள்ளது. இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.3 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கும் அவருக்கு தலைமைச் செயலாள ரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்