கடலூர் மாவட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கு சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட் டுள்ளது. இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.3 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கும் அவருக்கு தலைமைச் செயலாள ரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
32 mins ago
ஜோதிடம்
47 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago