திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 2-வது நாளாக தொடர் முழுக்க போராட்டத்தில் தொழிலாளர்கள் நேற்றும் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத் தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 2-வது நாளாக திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக தொடர் முழக்கப்போராட்டம் நடை பெற்றது. இதில், 200-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
40 mins ago
ஜோதிடம்
45 mins ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago