ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,478-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மற் றும் திருப்பத்தூர் மாவட் டத்தில் நேற்று ஒரே நாளில் தலா 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலை யில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 14,879 ஆகவும், திருப் பத்தூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,874-ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,231-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
முக்கிய செய்திகள்
உலகம்
21 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
2 mins ago
வாழ்வியல்
43 mins ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago