வேலூர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 340-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை14 ஆயிரத்து 785-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூரில் நேற்று புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 6,786-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
25 mins ago
ஜோதிடம்
41 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago